நான் இறந்துவிட்டால் என் கல்லறையின் முன் வந்து அழுதுவிடாதே எழுந்தாலும் எழுந்துவிடுவேன் உன் கண்ணீரை துடைபதர்காக
உன்னுடைய மனம் வலிக்கும் பொது சிரி பிறருடைய மனம் வலிக்கும் பொது சிரிக்க வை
உன்னை பார்த்த பிறகு தன தெரிந்தது பூவுக்கும் சிரிக்க தெரியும் என்று
நாம் விரும்பிய மனம் தொலைவில் இருந்தாலும் அவர்களுடைய நினைவுகள் நம்முடன் இருக்கும் வரையில் அவர்கள் நம் உடன் இருபது போல தான் இருக்கும்